இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்  !

Monday, April 23rd, 2018

அரச மற்றும் அரசின் கீழ் இயங்கும் தமிழ் ,சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுமுதல் ஆரம்பமாகிறது.

குறித்த பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று ஆரம்பமாகின்றன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க தயார் - லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு!
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதி...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...