அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு?
Thursday, April 19th, 2018
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மருந்துகளைபெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது எனவும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் விசேட மருத்துவர் வில்ப்ரட் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவ்வார இறுதியில் குறித்த மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் – சிறைச்சாலை திணைக்களத்தின் யோசனையான வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப...
நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் - ஒத்திவைப்பு விவாதம் இன்று!
|
|
|
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் - சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு - மின்...
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது - மின்சாரக் கட்டணத்த...
நிலைப்பாட்டை மாற்றுகின்றதா அனுர அரசு - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க - நாடாளுமன்ற உறு...


