ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் – சீனா!
Wednesday, April 18th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உறுதிப்படுத்த இலங்கையும் சீனாவும் வலுவான விருப்பத்தை கொண்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சளார் ஹுஹா சுன்ஹின்ங் (Hua Chunying) கூறியுள்ளார்.
Related posts:
துறைமுக அதிகார சபை - அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு!
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...
|
|
|


