மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!
Wednesday, April 18th, 2018
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதனை நிறைவேற்றாததால் மே மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் - மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் - பொலிஸ் ...
தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் - ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்க...
|
|
|


