மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!

Wednesday, April 18th, 2018

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதனை நிறைவேற்றாததால் மே மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related posts:


கருணாவை விட நாட்டை பிளவுபடுத்த படுமோசமாக முற்பட்டது நல்லாட்சி - பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டு!
அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா வை ...
இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்...