பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை ஆய்வு!
Tuesday, April 17th, 2018
பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை பல்வேறு ஆய்வுகளை நாடத்தி வருகின்றது.
இலங்கையில் இனங்கள் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி முரண்பாடுகளற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதே இந்த சாசன உருவாக்க முயற்சியின் நோக்கம் என இலங்கை சாமாதான பேரவை தெருவித்துள்ளது
எதிர்வரும் 21ஆம் நாளன்று கிளிநொச்சில் இது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்றினை நாடத்த தீர்மானித்து உள்ளதாக பேரவை தெரிவித்து உள்ளது
அரசியலிலும் முரண்பாடுகளின்றி ஒருமித்த கருத்தோடு பயணிப்பதையே தாம் விரும்புவதாகவும் இதனடிப்படையில் இனங்கள் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப பணிப்பாளர் திரு ஜெகன் பேரேரா தொடர்ச்சியாக இவ்வாறான ஆய்வுபட்டறைகளில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
டெங்கு நோய் : இதுவரை 400 பேர் மரணம்!
ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது - ஒரு இலட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்...
|
|
|


