பொலிதீன் பாவனைக்கு எதிரான சட்ட நடவடிக்கை – மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை!
Sunday, April 15th, 2018
நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலிதீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தலைவர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
பொலிதீன் பாவனையற்ற ஒரு நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். பொலிதீனுக்கு பதிலான மாற்று ஏற்பாடுகள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுவருவதாக சந்திரரத்ன பல்லேகம மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
குடாநாட்டில் இம்மாதம் மட்டும் 150 பேருக்கு டெங்கு!
எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப...
|
|
|


