வலைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!
Wednesday, April 11th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
மன்னார் பொது உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அணி 52:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: பிளே ஆப்பின் கடைசி இரண்டு இடத்துக்காக போடும் 5 அணிகள்!
வடமாகாண மெய்வல்லுநர் போட்டி: பெண்கள் பிரிவில் கிளி.மாவட்டம் சம்பியன்!
ஐந்தாவது முறையாகவும் ஐபிஎல் சம்பியனாக முடிசூடியது மும்பை!
|
|
|


