அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் : பொலிஸ் ஊடகப் பிரிவு!
Monday, April 9th, 2018
நடப்பு ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 368 வாகன விபத்துகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வீதி விபத்துக்களின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 267 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 322 பேர் உயிரிழந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - தொடருந்து தொழிற்சங்கங்கம்!
10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு - அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்க...
சீரற்ற காலநிலை - உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்க...
|
|
|


