பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!
Friday, April 6th, 2018
பாடசாலை நாட்களில் முன்னெடுக்கப்படும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி ஆலோசனை ஒன்றினை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை நாட்களில் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் காலை 7.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் இடம்பெறுகின்றதாகவும், ஆதலால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை நாடாது தனியார் பிரத்தியோக வகுப்புக்களை நாடுவதாகவும் அமைச்சர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்றி பொதுத் தேர்தலை நடாத்துவது சவாலானது – ...
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய நபர்களை பணியில் இணைத்துக்கொள்ளுங்கள் – அமை...
|
|
|


