வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!
Wednesday, April 4th, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 26 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.
Related posts:
பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம் - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமனம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்...
|
|
|


