யெமன் அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் தீக்கிரை!
Monday, April 2nd, 2018
யெமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் அந்த நாட்டு அகதிகளுக்கான நிவாரணப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக யெமனில் யுத்தம் இடம்பெற்றுவருகின்றது. இதன் காரணமாக யெமனில் நான்கில் 3 பகுதியினர் வெளிநாட்டு நிவாரணப் பொருட்களை நம்பி வாழ்வதாக ஐ.நா சபைதெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் - இஸ்ரேல் பிரதமர் !
நியூஸிலாந்தில் தீ விபத்து - 6 பேர் பலி!
உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நரம்பியல் கோளாறுகளால் பாதிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் தெரி...
|
|
|


