மேலதிக நீதவானாக சித்ரசிறி சத்தியப் பிரமாணம்!
Friday, March 30th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலதிக நீதவானாக உயர் நீதிமன்ற நீதவான் கே டி சித்ரசிறி சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை!
அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!
ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் ரிசாத் பதியுதீனின் சகோதரர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
|
|
|


