நீர்ப்பாவனை அதிகரிப்பு – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை!
Monday, March 26th, 2018
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாக நீர்ப்பாவனை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில் நீர்ப்பாவனை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.இதேவேளை, காலநிலை மாற்றத்தினால் மின் பாவனை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவண்ணம் அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக் கிழமையில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி ஏற்பட்டுள்ளது.இந்த நிகழ்வு வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற ஒரு விடயமாகும் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நாட்டின் பாதுகாப்புக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - இராணுவ தளபதி!
வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்...
அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் - இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய...
|
|
|
விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரி...
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...
மின்வெட்டு - முதலில் ஒரு குரங்கு மீது பழி - தற்போது கடந்த அரசாங்கங்கள் மீது குறி - எதிர்க்கட்சித் தல...


