இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
Monday, March 26th, 2018
வரலாற்றில் முதன்முறையாக இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை கடந்த செவ்வாயக்கிழமை இரவு ஏற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் தற்போதைய கடும் வெப்ப நிலையையே என்றும் தெரிவித்த அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு...!
உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் - இந்திய துணைக்கண்டம் மற்றும் த...
அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன் - அ...
|
|
|


