நாட்டில் இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, March 24th, 2018
அரச மருத்துவமனைகளில் இலவச ஸ்டென்ட் விநியோகம் காரணமாக இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரை காலமும் மாதம் தோறும் சராசரியாக 50 இருதய சிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 500 வரையான சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான விலையுயர்ந்த மருந்துப்பொருட்களையும் வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை விட மிகவும்பெறுமதியானதாக உள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
ஹோட்டல்களுக்கு சென்ற கடிதம் தொடர்பில் விசாரணை - பொலிஸ் தலைமையகம்!
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனா...
|
|
|
பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெ...
பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - ...
ஆசிரியர்களில் 44 சதவீதமானோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் - ரஜரட்ட பல்கலையின் அதிர்ச்சித்...


