வித்தியா கொலை வழக்கு – பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில்!
Friday, March 23rd, 2018
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவற்துறை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் இவ்வாறு உத்தரவுபிறப்பித்துள்ளார்.
Related posts:
சாட்சியங்கள் போதுமானதாக இல்லை : நீண்டகால சிறைக் கைதி விடுதலை!
5 இலட்சம் ரூபாவை ஜனாதிபதிக்கு கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியை!
யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை - எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்!
|
|
|


