ஆயுர்வேத வைத்தியத்துறையின் அபிவிருத்திக்காக திணைக்களம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Thursday, March 22nd, 2018

ஆயுர்வேத வைத்தியத்துறையின் அபிவிருத்திக்காக ஆயுர்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுர்வேத மருந்து வகைகள் புதிய உலகத்திற்கு பொருத்தமான வகையில் காலத்திற்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்ச்ர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்...
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணங்கள் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
சர்வகட்சி மாநாடு நாளை - நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுய...

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன - இராஜாங்க நித...