மின்சாரம் தடைப்படும்!
Tuesday, March 13th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
யாழ். பிரதேசத்தில் –
காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி வறுத்தலைவிளான் வீமன்காமம் பலாலி காங்கேசன்துறை கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம் பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் பலாலி இலங்கை விமானப்படை முகாம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் (புதியது) பலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் –
மணிப்புரம் கிராமம் தவசிக்குளம் கிராமம் பம்பைமடு கிராமம் கற்பகபுரம் கிராமம் வரன் அரிசி ஆலை ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
நிதியமைச்சின் மௌனம் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றச்சாட்டு!
குழந்தைகளின் பாதுகாப்பே எனது முக்கிய நோக்கம்: ராஜித சேனாரத்ன!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு - நீ...
|
|
|


