கண்டியில் மீண்டும் இன்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்!
Friday, March 9th, 2018
இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி மா நகர சபை பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
வதந்திகளுக்கு இடம்கொடுக்காது மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கள் – பொதுமக்களுக்கு பிரதி சு...
4 நிலைப்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் - ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அறி...
2025 இல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
|
|
|


