பாடசாலைகளில் மேலாளர் நியமனம் – கல்வி அமைச்சர்!
Tuesday, March 6th, 2018
நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மேலாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.
குருணாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச நிறுவனங்கள் அனைத்தையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல தீர்மானம்!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாவோர் அதிகரிப்பு - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம் - கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிக...
|
|
|


