அமெரிக்காவின் சமாதான செயற்திட்டத்தில் இலங்கை கைச்சாத்து!
Tuesday, February 27th, 2018
மீண்டும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் சமாதான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்கா சமாதானப் படையின் பதில் பணிப்பாளர் ஷீலா கோவிலி ஆகியோர்கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
விமான நிலையம் திறக்கப்படாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை - திணறும் மக்கள்!
|
|
|
கொத்தலாவல சட்டமூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல்...
யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்கான கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது தேசிய நீர் வழங...
2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிய...


