கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி உற்பத்தி!
Monday, February 26th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைக்கும் பணி செவனகல சீனிததொழிற்சாலையில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.டபிள்யு. வை. ஜயதிலக தெரிவித்துள்ளார்.
Related posts:
தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ள சலுகை!
வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை...
உலக மக்கள் தொகைக்கேற்ப சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும் - ஆனால் ...
|
|
|


