சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!
Sunday, February 25th, 2018
சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமில்லாதவர்களின் நட்பை ஏற்படுத்தி நிதி மோசடி மேற்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம்அறிவுறுத்தியுள்ளது.
கடந்த தினங்களில் இது தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மையத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான்சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்றுமுதல் விரிவுபடுத்தப்படும் போக்குவரத்து சேவைகள் - புகையிரத திணைக்களம் அறிவிப்பு!
முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை !
மின் கட்டண திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம்!
|
|
|


