பழவகைகளின் விலைகள் அதிகரிப்பு!
Friday, February 23rd, 2018
இலங்கையின் பணவீக்கம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7.3 சதவீதத்திலிருந்து 2018 ஜனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் காய்கறிகள், பச்சை மிளகாய், தேங்காய், சிறிய வெங்காயம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும்.
இருப்பினும் மீன் மற்றும் சில பழவகைகளின் விலைகள் அதிகரித்தன என மத்திய வங்கியின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியாவின் கள ஆய்வு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் - தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்...
மகிந்தவுக்கு வீடு வழங்க உறுதிப்பத்திரத்தோடு காத்திருக்கும் தென்னிலங்கை மக்கள் - முன்னாள் நாடாளுமன்ற ...
|
|
|
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் - வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த ...
மன்னார் கனியவள ஆய்வின் எதிரொலி - தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
சர்ச்சைக்குரிய பல பிரேதப் பரிசோதனைகளை மேற்கொண்ட அதிகாரி ரூ ஹுல் ஹக்கை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற...


