பாடசாலைக்கான கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய திட்டம்!
Wednesday, February 21st, 2018
பாடசாலைக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரதெரிவித்துள்ளார்.
இதற்காக 680 பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இந்த வேலைத்திட்டத்தை இலங்கை கிரிக்கெட் அமைப்பு மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
Related posts:
ROLL BALL உலகக்கிண்ணப் போட்டிக்கு மன்னாரிலிருந்து நான்கு வீரர்கள் பங்களாதேஷிற்கு பயணம்!
பி.எஸ்.ஜி கழகத்தில் இருந்து விடைபெறும் லயனல் மெஸ்ஸி!
க்லியன் எம்பாப்பேவை சாதனை தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் சவூதி அரேபியா!
|
|
|


