கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள் – உள்நாட்டலுவல்கள் அமைச்சு!
Monday, February 19th, 2018
கிராம உத்தியோகத்தர்களுக்காக 14 ஆயிரம் உத்தியோகபூர்வ சேவை அலுவலகங்களை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளை ஒழுங்குபடுத்தி மக்களுக்கு கூடுதலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
தாம் நினைத்ததே சரியென வாதிடும் மாணவர்கள் மீது பெற்றோரே அக்கறை கொள்ளுங்கள் - உளநல மருத்துவர் சுதாகர...
நெடுந்தீவில் சேவையாற்ற மருத்துவர்கள் பின்னடிப்பு!
போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துறைசார் அமைச்சுக்கு...
|
|
|


