கீரைப் பயிர்ச் செய்கையில் வலி.கிழக்கு விவசாயிகள்
Saturday, February 17th, 2018
வலி. கிழக்கு பிரதேச விவசாயிகள் தற்போது கீரைச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகள் கீரை செய்கையில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். இதற்கான நிலங்களை சீர் செய்யும் பணி
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர்வேலி, கோப்பாய் இராசவீதி, சிறுப்பிட்டி, புத்தூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பாக முறையான வேல...
காஸ் சிலிண்டர் தொடர்பான தீப்பற்றல் மற்றும் வெடிப்புகள் பற்றிய விசாரணைக் குழுவின் அறிக்கை - ஜனாதிபதிய...
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை கலைக்கவோ கவிழ்க்கவோ எவராலும் முடியாது – அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் உறுத...
|
|
|


