35 கோடி ரூபா செலவில் காலியில் மீன்பிடித்துறைமுகம்!
Tuesday, February 13th, 2018
கடற்றொழில், நீரியல்வள அமைச்சு காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில் 35 கோடி ரூபா செலவில் மீன்பிடித்துறையை அமைக்கின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் பிரதேச மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலுக்காக கடலுக்கு புறப்பட்டுச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமென்று கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு – ஜனாதிபதி!
குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள் ஜூனில் தொழிற்பாடுகளை ஆரம்பிக்கும் - மின்சக்தி மற்றும...
சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொலிசார் வலியுறுத...
|
|
|


