பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு!
Sunday, February 11th, 2018
இலங்கையின் மனிதவள சக்தியில் பெண்களின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் 35.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடன் இது தொடர்பாக மேற்கொள்ளள்ப்பட்ட ஆய்விற்கு அமைவாக பெண்களில் 31 இலட்சத்து 40 ஆயிரத்து 787 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் பெண்கள் தொழில்வாய்ப்பு 1.7 சதவீத்திற்கும் 6 சதவீத்திற்கும் இடையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகளில் ஆண்களிலும் பார்க்க பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு கூடியுள்ள திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
யுத்தத்தில் வெற்றி கண்ட ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டு பொருளாதாரத்தை கட...
எரிவாயு கசிவின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இன்று - வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளு...
மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச...
|
|
|
பலாலி அன்ரனிபுரம் முன்பள்ளி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் நிதி உதவி வழங...
மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
வட்டுக்கோட்ட கொலை சம்பவம் - விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கய...


