வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!
Saturday, February 10th, 2018
வாக்கெடுப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் கூடியிருக்கும் மக்கள் பொலிஸாரால் கலைக்கப்படுவர்.
குழப்பநிலையை தோற்றுவிப்போர் உடனடியாக கைது செய்யப்படுவதுடன். மதுபோதையுடன் எவரேனும் வாக்கெடுப்பு நிலையத்திற்குள்ளோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியிலோ கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது - இந்திய உயர்ஸ்தானிகர...
|
|
|


