அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, February 8th, 2018
அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பிரதானசெயலாளர் தர்மகீர்த்தி ஹேபா தெரிவித்துள்ளார்.
மேற்படி பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவமனைகளின் எம்.ஆர்.ஐ,சீ.டி ஸ்கேன், கதிர் வீச்சு சோதனைகள் ஆகியன இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடமைக்கு திரும்பாதுள்ள படை யைவிட்டு விலகிய 42,000 பேரையும் உடன் கைது செய்ய நடவடிக்கை!
கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 110 பேர் உட்பட வடக்கில் 164 தொற்றாளர்களாக அடையாளம்!
இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!
|
|
|


