கொழும்பில் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் போட்டி!
Thursday, February 8th, 2018இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ஆம் திகதி முதல்கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் முதலாவது போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது.
Related posts:
ஆசியக்கிண்ணம்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி!
ஏற்றுக்கொண்டார் விராட் கோலி!
சிந்துவை தக்கவைத்தது சென்னை ஸ்மாஷர்ஸ்!
|
|
|


