அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும்!
Saturday, June 4th, 2016
நாடு முன்னோக்கி பயணிப்பதற்காக மக்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பெருமைக்குறிய நாட்டினராக முன்னோக்கி செல்வதற்கு நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
உலகில் பெரும்பாலான நாடுகள் இலங்கை தொடர்பில் ஈர்க்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் கூறினார்.
Related posts:
கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்ககான கொடுப்பனவு அதிகரிப்பு!
களவுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருடர்களின் மனைவிமார் பொலிஸாரால் கைது!
கடும் வரட்சி: 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!
|
|
|
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை - இராணுவ தளபதி தெரிவிப்ப...
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வெளிவிவகார அமைச...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை...


