விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்க திட்டம்!
Monday, February 5th, 2018
நாட்டில் நெல் தவிர்ந்த விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திக்கானஅமைப்பின் செயற்றிட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் கொய்யா, மிளகாய், பாகற்காய், பப்பாசி, வெங்காயம், நிலக்கடலை, அன்னாசி, திராட்சை போன்ற பயிர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு உலகவங்கி உதவி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயற்திட்டமானது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மொனராகலை, மாத்தளை ஆகிய 7 மாவட்டங்களில்நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Related posts:
உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து!
அறிமுகமாகிறது அதி நவீன ஸ்மார்ட் மின்சார மானி !
கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் விடுத்துள்ள அதி முக்கிய அறிவிப்பு!
|
|
|


