துயர் பகிர்தல்!
Thursday, February 1st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் ஸ்ரீபன் ஜோன் அவர்களது அன்பு மனைவி ஜோன் தில்லைநாயகி அவர்கள் நேற்றைய தினம் (31.01.2018.) காலமானார்.
நீண்ட காலமாக சுகயீனமடைந்திருந்த அவர், கொழும்பு, களுபோவலை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தனது 70வது வயதில் காலமானார்.
அன்னாருடைய இழப்பு காரணமாக துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

Related posts:
முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் - ஈபிடிபியின் மாநகரசபை உறு...
ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
கால்நடை வளர்பாளர்கள் நம்பிக்கை வீண்போகாது - கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் ஈ.பி.டி.ப...
|
|
|
எமது பிரதேசத்தை முன்னுதாரணமான பிரதேசமாக மாற்றி அமைக்க ஒன்றுபட்டு உழைப்போம் - தவிசாளர் கருணாகரகுருமூ...
சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகம் முயற்சி!
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாப...


