அழியப்போகும் நிலையில் இலங்கையின் ஒரு தீவு!
Wednesday, January 31st, 2018
சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவு அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள்வசிக்கின்றனர்.
முத்துபந்திய தீவைச் சுற்றி ஏற்படும் கடலரிப்பு காரணமாகவே இந்த தீவு அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. எனினும் அவை பயனற்றவைஎன தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பிரேஸிலில் பேஸ்புக் அதிகாரி கைதானார்
பிரித்தானியாவில் தனது முன்னணி கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் முடிவு!
பூமியை நெருங்கும் 'சாத்தியமான ஆபத்தான சிறுகோள்'!
|
|
|


