யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மிதந்த மர்மப்பொருள்!

Tuesday, January 30th, 2018

யாழ்ப்பாணம் தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் மர்மமான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இராட்சத மீன் ஒன்றின் 30 கிலோ கிராமுக்கும் அதிகமான உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் - கல்வி அமைச்...
மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை - பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்...
ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது - !யாழ்அரச அதிபர் அறிவிப...