69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!
Tuesday, January 30th, 2018
மன்னார், மனந்திபிட்டி கிராமத்தில் உள்ள 69 குடும்பங்களை வெளியேறுமாறு தொல் பொருள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
தொல் பொருள் திணைக்களமானது கடந்த 2000ஆம் ஆண்டு இந்த கிராமத்தை தொல்லியல் பெறுமதியான பிரதேசமாக அடையாளப்படுத்தி அங்கு வசிக்கும் குடும்பங்களைவெளியேறுமாறு அறிவித்துள்ளது.
எனினும் இது குறித்து ஆராய்வதாக தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜி.பி. பண்டாவள தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கிலுள்ள பல பிரதேசங்களை தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் என அடையாளப்படுத்தி அங்கு பூர்வீகமாக வாழும் மக்களை தந்திரமாகவெளியேற்றும்
Related posts:
பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை – ஈரான்!
எமது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!
அரச வாகனங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு - திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும்...
|
|
|


