69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!

Tuesday, January 30th, 2018

மன்னார், மனந்திபிட்டி கிராமத்தில் உள்ள 69 குடும்பங்களை வெளியேறுமாறு தொல் பொருள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

தொல் பொருள் திணைக்களமானது கடந்த 2000ஆம் ஆண்டு இந்த கிராமத்தை தொல்லியல் பெறுமதியான பிரதேசமாக அடையாளப்படுத்தி அங்கு வசிக்கும் குடும்பங்களைவெளியேறுமாறு அறிவித்துள்ளது.

எனினும் இது குறித்து ஆராய்வதாக தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜி.பி. பண்டாவள தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கிலுள்ள பல பிரதேசங்களை தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் என அடையாளப்படுத்தி அங்கு பூர்வீகமாக வாழும் மக்களை தந்திரமாகவெளியேற்றும்

Related posts:


ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் – பல்க...
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை - மத்திய வங்கியின் சிரேஷ்ட...
அருந்ததி  ஏற்பாடு – மாற்றுமோதிரம 02 ஆம் திகதி  ரீச்சாவில்  - இயக்குனர் கிருஷ்ணராஜ் மேகலா!