ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அல்லைப்பிட்டி பிரதேசத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது

அல்லைப்பிட்டிப் பகுதியில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் அவர்களால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதனூடாகவே மக்கள் நலன் சார் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துச் ச...
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது - யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவ...

குறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின...
வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த்...
சிங்கள “சிறீ” எவ்வாறு மௌனமாக இல்லாது போனதோ அதே போன்று சிறிய தீவுகளை ஒன்றிணைக்கும் திட்டமும் கைவிடப்ப...