எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகனசேவை!
Monday, January 22nd, 2018
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்காக நடமாடும் வாகனசேவை நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகன சேவை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் - றெமீடியஸ் தெரிவிப்பு!
சினோபெக் வருகையின் பின்னர் இலங்கையின் எரிபொருள் விலையில் மாற்றம் - நிலையான விலையை அறிமுகப்படுத்த அரச...
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு - அடுத்த ஆண்டுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் சூரிய கலங்களை பொருத்த நட...
|
|
|


