யாழ் குடா நாட்டில் சின்ன வெங்காய செய்கை மும்முரம்!
Wednesday, January 17th, 2018
யாழ் குடாநாட்டில் விவசாயிகள் சின்ன வெண்காய செய்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக வலி கிழக்கு மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் விவசாயிகள் கூடுதலான இந்த பெரும்பாகத்திற்கான வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர் சின்ன வெங்காய விலைகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையை அடுத்து விவசாயிகள் உண்மை விதை வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தி இந்த செய்கையில் ஈடுபட்டுள்ளனர்
கோப்பாய், நீர்வேலி,சிறுப்பிட்டி புத்தூர் நவக்கிரி ஊரெழு போண்ற பகுதிகளில் இந்த வெங்காய பயிர்கள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அதனைவிட வடமராட்சிப் பகுதியில் சின்ன வெங்காய பயிர்கள் நல்ல நிலையில் பூத்தும் காணப்படுகின்றன.
Related posts:
இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் - மக்கள் குற்றச்சாட்டு!
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது - நோய் தடுப்பு பிரிவ...
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|
|
கற்றல் நடவடிக்கையின் போது மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியமில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பா...
இந்தியா வழங்கும் யூரியா பசளை ஜூலை 6 நாட்டை வந்தடையும் - நாட்டில் ஒருபோதும் பஞ்சநிலை ஏற்படாது - அமைச்...
238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் - பெட்ரோலிய பிரிவி...


