பேராதனை பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : இருவர் படு காயம் !
Monday, January 15th, 2018
பேராதனை பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கிடையிலான மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெறறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத.
விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இம் மோதலுக்கு பகிடி வதையே இதற்கு காரணம் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல்: இலங்கை காட்டும் அர்ப்பணிப்புக்கு அமெரிக்கா பாராட்டு!
எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும...
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை - தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்...
|
|
|
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வ...
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி - கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக...
பல்வேறு குற்றங்கள் - நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்க...


