தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி!
Tuesday, January 16th, 2018
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான பயிற்சி பூர்த்தி அடைந்துள்ளது எனவும் அடுத்து வரும் சில தினங்களில் தேர்தல் வாக்குச் சாவடிபொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்குமான பயிற்சி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிபர் இன்மையால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு - பெற்றோர்கள் கவலை தெரிவிப்பு!
பலத்த பாதுகாப்புடன் கூடியது நாடாளுமன்றம் – நாட்டின் நிலைமைகள் குறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள்!
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...
|
|
|


