அஹமட் செஷாட் மீண்டும் இணைப்பு!
Saturday, January 13th, 2018
நியூசிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள T-20 கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.
13 பேர் கொண்ட குறித்த அந்த அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இவர் முன்னர் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றிராதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
கே.ஸி.ஸி.ஸி. தொடர்: சென்றலைட்ஸ் சம்பியனானது!
278 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலையில்!
2023 ஒருநாள் உலகக்கிண்ணம் - உத்தியோகபூர்வ சின்னம் வெளியானது!
|
|
|


