அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணி பிற்போடல்!
Friday, January 12th, 2018
அஞ்சல் மூலம் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேலதிகதேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வேட்பாளரின் பெயர் பட்டியலை அச்சிட்டு முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்ஈடுபடப்போவதாக வெளியிட்ட அறிவிப்பு என்பன இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்ட வர்த்மானி வெளியீடு!
இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் - அமைச்சர் விமல் வீ...
|
|
|


