தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்!
Friday, January 12th, 2018
உள்ளுராட்சி தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள மூத்த தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமைக்கும், நாளையனம் சனிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட் கிழமைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணை...
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் - கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!
தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, - உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீ...
|
|
|
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்...
நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தி...


