5 இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தனியார் துறையில்!
Tuesday, January 9th, 2018
இலங்கையில் தனியார் துறைகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டின் தொழிலாளர் கேள்வி தொடர்பில் 3500க்கும் அதிகமான முக்கிய நிறுவனங்கள் மத்தியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதே இத் தகவல் தெரியவந்துள்ளது.
இதனூடாக எதிர்காலத்தில் தொழிற்சார் கற்கை நெறிகளையும் பயிற்சிகளையும் திட்டமிட்டு முன்னெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!
13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின்...
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா -...
|
|
|


