பெப்ரவரியில் ஆரம்பமாகிறது விசேட உயர் நீதிமன்றம்!
Monday, January 8th, 2018
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கிலான விசேட உயர் நீதிமன்றம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் மூன்று விசேட உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த விசேட உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று 102 தொடருந்துகள் சேவையில் - குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணைய...
லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில்தெளிவுபடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


