ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!
Sunday, January 7th, 2018
அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்க்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
கைபேசிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
உலக பழங்குடிகள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
|
|
|
பெண்களின் ஒளிப்படங்கள் தவறான பார்வையில் சித்தரிப்பு – வீடு புகுந்த 50 இற்கும் அதிகமானோர் தாக்குதல் -...
நள்ளிரவுமுதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் - அகில இலங்கை வெது...
தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் - மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!


