தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
Thursday, January 4th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில் சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரிசை நம்பி 20 இலட்சத்தை பறிகொடுத்த யுவதி!
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும்- அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடன் திடவுறுதியுடன் வரவேற்போம் - வாழ்த்துச் செய்தியில் ஜனாதி...
|
|
|


